Listen to a podcast, please open Podcast Republic app. Available on Google Play Store and Apple App Store.
Episode | Date |
---|---|
தினம் ஒரு திருக்குறள் 878. வகையறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.
|
Jul 21, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 877.நோவற்க நொந்து அறியார்க்கு; மேவற்க மேன்மை பகைவர் அகத்து.
|
Jul 17, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 876.தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.
|
Jun 30, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 875.தன்துணை இன்றால்;பகை இரண்டால்;தான் ஒருவன் தன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
|
Jun 23, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 874.பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு.
|
Jun 22, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 873.ஏமுற் றவரினும் ஏழை தழியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.
|
Jun 20, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 872.வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்ஏர் உழவரர் பகை.
|
Jun 19, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 871.பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
|
Jun 15, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 870.கல்லான் வெகுளும் சிற்பொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி.
|
Jun 15, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 869.செறுவார்க்குச் சேன்இகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்.
|
Jun 13, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 868.குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனன்இலனாம் ஏமாப்பு உடைத்து.
|
Jun 12, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 867.கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.
|
Jun 11, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 866.காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான் பேணாமை பேணப் படும்.
|
Jun 11, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 865.வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்புஇலன் பற்றார்க்கு இனிது.
|
Jun 09, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 864.நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது.
|
Jun 07, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 863 அஞ்சும்;அறியான்;அமைவிலன்; ஈகலான்; தஞ்சம் எளியன் பகைக்கு.
|
Jun 07, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 862.அன்பிலன் ;ஆன்ற துணையிலன்;தான்துவ்வான் என்பரின் ஏதிலான் துப்பு?
|
Jun 06, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 861.வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
|
Jun 05, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 860.இகலான்ஆம் இன்னாத எல்லாம்; நகலான்ஆம் நன்னயம் என்னும் செருக்கு.
|
Jun 02, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 859.இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.
|
Jun 02, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 858.இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு.
|
May 31, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 857.மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்.
|
May 31, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 856.இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.
|
May 29, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 855.இகல்எதிர் சாய்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர்.
|
May 29, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 855.இகல்எதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர்.
|
May 17, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 854.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
|
May 16, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 853.இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும்.
|
May 14, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 852.பகல்கருதிப் பற்றா செயின் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.
|
May 12, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 851.இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்புஇன்மை பாரிக்கும் நோய்.
|
May 10, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 850.உலகத்தார்உண்டேன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும்
|
May 10, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 849.காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தாண்கண்ட வாறு.
|
May 09, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய்.
|
May 08, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 847.அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
|
May 07, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 846.அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.
|
May 06, 2024 |
தினம் ஒரு திருக்குறள்
|
May 02, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 845
|
May 01, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 845.கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.
|
Apr 30, 2024 |
Test
|
Apr 29, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 844.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.
|
Apr 29, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 843.அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
|
Apr 28, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 842.அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம்
|
Apr 27, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 841.அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு
|
Apr 27, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 840.கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.
|
Apr 26, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 839.பெரிதுஇனிது பேதையார் கேண்மை, பிரிவின்கண் பீழை தருவததொன்று இல்
|
Apr 24, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 838.மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.
|
Apr 23, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெரும்செல்வம் உற்றக் கடை.
|
Apr 22, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 836.பொய்படும் ஒன்றோ புனைபூனும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.
|
Apr 22, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 835.ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு.
|
Apr 21, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 834.ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதை யார் இல்.
|
Apr 20, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 833.நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.
|
Apr 19, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 832.பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல்.
|
Apr 17, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 831.பேதைமை என்பது ஒன்று யாதெனின் ஊதியம் போக விடல்
|
Apr 16, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 830.பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகம்நட்பு ஒரிஇ விடல்
|
Apr 15, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 829.மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லல் பாற்று
|
Apr 14, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 828 தொழுதகை யுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.
|
Apr 13, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 827.சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் தீங்கு குறித்தமை யான்.
|
Apr 12, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 825 மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.
|
Apr 10, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 824.முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.
|
Apr 08, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 823.பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது.
|
Apr 07, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 822 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்
|
Apr 06, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 821.சீர்இடம் காணின் எறிதற்குப் நேரா நிரந்தவர் நட்பு.
|
Apr 05, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 820.எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு.
|
Apr 03, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 819.கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.
|
Apr 02, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 818ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்ஆடார் சோர விடல்.
|
Apr 01, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 817.நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும்.
|
Mar 31, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 815.செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று
|
Mar 29, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 814.அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.
|
Mar 28, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 813.உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.
|
Mar 28, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 812.உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?
|
Mar 27, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 811.பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது.
|
Mar 25, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 810.விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.
|
Mar 23, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 809.கெடாஅ வழிவந்த கேண்மை யார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.
|
Mar 19, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 808.கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள் இழுக்கம் நட்டார் செயின்
|
Mar 18, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 806.எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
|
Mar 17, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 805.பேதைமை ஒன்றோ பெருங் கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.
|
Mar 16, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 804.விழைதகையான் வேண்டி இருப்பர் செழுதகையால் கேளாது நட்டார் செயின்.
|
Mar 15, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 803.பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை .
|
Mar 11, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 802.நட்பிற்கு குறுப்பு கெழுதகைமை;மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.
|
Mar 09, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 801.பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
|
Mar 08, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 800.மருவுக மாசற்றார் கேண்மை;ஒன்றுஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.
|
Mar 07, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 799.கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்.
|
Mar 06, 2024 |
தினம் ஒரு திருக்குறள் .798.உள்ளற்க உள்ளம் சிறுகுவ;கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
|
Mar 05, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 796.ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஓரிஇ விடல்.
|
Mar 03, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 796.கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்
|
Mar 01, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 795.அழச்சொல்லி அல்லது இடித்து வழக்றிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
|
Mar 01, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 794.குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு.
|
Feb 29, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 793.குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்துயாக்க நட்பு.
|
Feb 27, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 792.ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தாம்சாம் துயரம் தரும்.
|
Feb 26, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 791.நாடாது நட்டலின் கேடில்லை;நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.
|
Feb 24, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 790.இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு.
|
Feb 24, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 789.நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்புன்றி ஓல்லும்வாய் ஊன்றும் நிலை.
|
Feb 22, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 788.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
|
Feb 21, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 787.அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.
|
Feb 21, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 786.முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு.
|
Feb 20, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 785.புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.
|
Feb 18, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 784.நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.
|
Feb 16, 2024 |
தினம் ஒரு திருக்குறள்.குறள்783.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
|
Feb 15, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 782.நிரைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையர் நட்பு.
|
Feb 14, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 781. செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல் வினைக்கரிய யாஉள காப்பு?
|
Feb 14, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 780.புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.
|
Feb 12, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 779.இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்?
|
Feb 11, 2024 |
தினம் ஒரு திருக்குறள்,778.உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர்.
|
Feb 04, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 777.சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
|
Jan 30, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 776.விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.
|
Jan 26, 2024 |
தினம் ஒரு திருக்குறள் -775.விழித்தகண் வேல் கொண்டு எறிய அழித்துஇமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
|
Jan 17, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 774.கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.
|
Jan 16, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 773.பேராண்மை என்ப தறுகண்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
|
Jan 15, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 772.கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது .
|
Jan 12, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 771.என்னைமுன் நில்லன்மின் தெய்வீர்! பலர்என்னை முன்நின்று கல்நின் றவர்.
|
Jan 10, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 770.நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்
|
Jan 09, 2024 |
தினம் ஒரு திருக்குறள்,679.சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.
|
Jan 07, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 768.அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்.
|
Jan 06, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 767.தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த பொர்தாங்கும் தன்மை அறிந்து.
|
Jan 05, 2024 |
குறள் 766.மறம்மானம் மாண்ட வழிச்செவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.
|
Jan 04, 2024 |
தினம் ஒரு திருக்குறள் 765.கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நோக்கும் ஆற்ற லதுவே படை.
|
Jan 03, 2024 |
குறள்764.அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.
|
Jan 02, 2024 |
குறள்763.ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.
|
Jan 01, 2024 |
குறள்-762,உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது.
|
Dec 31, 2023 |
761.தினம் ஒரு திருக்குறள். உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை.
|
Dec 30, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 759.செய்க பொருளை;செறுநர் செறுக்கறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல்.
|
Dec 28, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 760.ஒன்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு.
|
Dec 26, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 759.செய்க பொருளை ;செறுநர் செருக்கறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல்.
|
Dec 26, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 758.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை.
|
Dec 26, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 757.அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.
|
Dec 26, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 756.உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெருபொருளும் வேந்தன் பொருள்.
|
Dec 24, 2023 |
தினம் ஒரு திருக்குறள்-755,அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம் புல்லார் புரள விடல்.
|
Dec 24, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 754.அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.
|
Dec 20, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 753.பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று.
|
Dec 19, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 752.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் ;செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.
|
Dec 18, 2023 |
தினம் ஒரு திருக்குறள்,751.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.
|
Dec 17, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 750.எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்.
|
Dec 14, 2023 |
தினம் ஒரு திருக்குறள்
|
Dec 13, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 748.முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப் பற்றியார் வெல்வது அரண்.
|
Dec 11, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 747.முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும் பற்றற்கு அரியது அரண்.
|
Dec 11, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 746.எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும் நல்ஆள் உடையது அரண்.
|
Dec 02, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 745.கொளற்கரியதாய் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்.
|
Nov 29, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 744.சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண்
|
Nov 28, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 734.உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவு அரண் என்றுஉரைக்கும் நூல்.
|
Nov 24, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 742.மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்.
|
Nov 22, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 741.ஆற்று பவர்க்கும் அரண்பொருள் ; அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள்.
|
Nov 21, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 740.ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவு இல்லாத நாடு.
|
Nov 20, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 739.நாடென்ப நாடா வளத்தன;நாடல்ல நாடவளம்தரும் நாடு.
|
Nov 19, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 738.பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியெண்ப நாட்டிற்குஇவ் வைந்து
|
Nov 17, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 637.இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
|
Nov 17, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 736.கேடறியாக் கெட்ட இடத்தும் நாடென்ப நாட்டின் தலை.
|
Nov 16, 2023 |
தினம்ஒரு திருக்குறள் 735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு
|
Nov 15, 2023 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்734.உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு.
|
Nov 14, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 733பொறைஒருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு இறைஒருங்கு நேர்வது நாடு.
|
Nov 13, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 732.பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.
|
Nov 12, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 731.தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.
|
Nov 11, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 730.உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.
|
Nov 10, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 729.கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவைஅஞ்சு வார்.
|
Nov 08, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 728.பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்.
|
Nov 07, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 727.பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள் அவைஅகத்து அஞ்சும் கற்ற நூல்.
|
Nov 06, 2023 |
தினம் ஒரு திருக்குறள்,726.வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
|
Nov 06, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 725.ஆற்றின் அளவறிந்து கற்க அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு.
|
Nov 04, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 724.கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
|
Nov 03, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 722,கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்
|
Nov 01, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 721.வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர்.
|
Oct 31, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 720அங்கணத்துள் உக்க அழிழ்தற்றால் தம்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல்.
|
Oct 30, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 719.புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள் நன்கு செலச்சொல்லு வார்.
|
Oct 30, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 718.உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்து அற்று.
|
Oct 28, 2023 |
தினம் ஒரு திருக்குறள்,கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறக் சொல்தெரிதல் வல்லார் அகத்து.
|
Oct 28, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 716.ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு.
|
Oct 26, 2023 |
தினம் ஒரு திருக்குறள்,715.நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.
|
Oct 25, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 714.ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்.
|
Oct 24, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 713. அவைஅறியார் சொல்லல்மேல் கொள்பவர் சொல்லின் வகைஅறியார் வல்லதூஉம் இல்.
|
Oct 23, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 712.இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்.
|
Oct 21, 2023 |
தினம் ஒரு திருக்குறள் , 711. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை அவர்.
|
Oct 20, 2023 |
தினம் ஒரு திருக்குறள் ,குறள்710.நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண் அல்லது இல்லை பிற.
|
Oct 19, 2023 |
தினம் ஒரு திருக்குறள்
|
Oct 17, 2023 |
தினம் ஒரு திருக்குறள்
|
Oct 16, 2023 |
தினம் ஒரு திருக்குறள்
|
Oct 14, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 706
|
Oct 13, 2023 |
தினம் ஒரு திருக்குறள்
|
Oct 11, 2023 |
தினம் ஒரு திருக்குறள்
|
Oct 09, 2023 |
தினம் ஒரு திருக்குறள்
|
Oct 07, 2023 |
ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.
|
Oct 05, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 701 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி.
|
May 27, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.
|
May 11, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 699கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்
|
May 10, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 698.இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.
|
Mar 12, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 697.வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்
|
Feb 06, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 696.குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல்.
|
Feb 03, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 695.எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை.
|
Jan 27, 2023 |
தினம் ஒரு திருக்குறள்
|
Jan 23, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 694.செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியார் அகத்து.
|
Jan 22, 2023 |
தினம் ஒரு திருக்குறள்,693.போற்றின் அரியவை போற்றல்;கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.
|
Jan 21, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 692.மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும்
|
Jan 20, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 691.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.
|
Jan 19, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 690.இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது.
|
Jan 14, 2023 |
தினம் ஒரு திருக்குறள்689.விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வண்க ணவன்.
|
Jan 13, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 688.தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.
|
Jan 05, 2023 |
தினம் ஒரு திருக்குறள் 687.கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை.
|
Dec 30, 2022 |
தினம் ஒரு திருக்குறள்686.கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது.
|
Dec 30, 2022 |
தினம் ஒரு திருக்குறள்685.தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது.
|
Dec 24, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 684.அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.
|
Dec 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 683.நூலாருள் நூல்வல்லவன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு.
|
Dec 18, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 682.அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று.
|
Dec 15, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 681.அன்புடைமை ஆன்ற குடிபிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
|
Dec 09, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 680.உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.
|
Dec 07, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 679.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
|
Dec 07, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 678வினையால் வினையாக்கிக் கோடல் நனைவுகள் யானையால் யானையாத் தற்று.
|
Dec 05, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 677.செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.
|
Dec 04, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 676.முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.
|
Dec 03, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 675.பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.
|
Dec 03, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 674.வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெரும்.
|
Dec 01, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 673.ஒல்லும் வாய் எல்லாம் வினைநன்றே ;ஒல்லாந்தரால் செல்லும் வாய் நோக்கிச் செயல்.
|
Nov 30, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 672.தூங்குக தூங்கிச் செயற்பால;தூங்கற்க தூங்காது செய்யும் வினை.
|
Nov 29, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 671.சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
|
Nov 26, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 670 எனைத்திட்பம் எய்திதியக் கண்ணும் வினைத்திறன் வேண்டாரை வேண்டாது உலகு.
|
Nov 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 669.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
|
Nov 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 668.கலங்காது கண்ட வினைக்கன் துளங்காது தூக்கம் கடிந்து செயல்.
|
Nov 20, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 667உருவுகண்டு எள்ளாமை வேண்டும்;உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
|
Oct 17, 2022 |
தினம் ஒரு திருக்குறள்666எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்.
|
Oct 15, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 665.வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண் ஊறெய்தி உள்ளப் படும்.
|
Oct 13, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 664.சொல்லுதல் யார்க்கும் எளிய;அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
|
Oct 06, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 663.கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்.
|
Oct 06, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 662.ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
|
Oct 04, 2022 |
தினம் ஒரு திருக்குறள்661.வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்;மற்றைய எல்லாம் பிற.
|
Oct 03, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 660.சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
|
Oct 03, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 659.அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.
|
Oct 02, 2022 |
தினம் ஒரு திருக்குறள்658.கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்
|
Sep 28, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.
|
Sep 27, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 656.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.
|
Sep 26, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 655எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று.
|
Sep 25, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.
|
Sep 24, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 653.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.
|
Sep 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 652,என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
|
Sep 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 651.துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.
|
Sep 17, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 650.இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார்.
|
Sep 15, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 649.பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்.
|
Sep 14, 2022 |
தினம் ஒரு திருக்குறள்648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
|
Sep 12, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 647.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
|
Sep 12, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 646.வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசுஅற்றார் கோள்.
|
Sep 09, 2022 |
குறள்645.சொல்லுக சொல்லைப் பிறிதுஒர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து.
|
Sep 08, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 644.திறனறிந்து சொல்லக சொல்லை; அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல்.
|
Sep 07, 2022 |
643தினம் ஒரு திருக்குறள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.
|
Sep 04, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 642.ஆக்கமும் கேடும் அதனால் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லிண் சோர்வு.
|
Aug 28, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 641.நாநலம் என்னும் நலன்உடைமை;அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.
|
Aug 27, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 640.முறைபடச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்
|
Aug 24, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 639.பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
|
Aug 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 638.அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன்.
|
Aug 14, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 637.செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.
|
Aug 12, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 636.மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை.
|
Aug 10, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 635.அறன்அறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை
|
Aug 04, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 643.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லும் வல்லது அமைச்சு.
|
Jul 30, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 633.பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு.
|
Jul 28, 2022 |
தினம் ஒரு திருக்குறள்632.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.
|
Jul 27, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 631.கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.
|
Jul 25, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 630.இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு.
|
Jul 08, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 629.இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
|
Jul 06, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 627.இலக்கம் உடம்பிடும்பைக் சென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்.
|
Jun 15, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,626.அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர்?
|
May 29, 2022 |
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும்.
|
May 28, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 624.மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
|
May 25, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 623,இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.
|
May 24, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 622.வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.
|
May 20, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 621.இடுக்கண் வருங்கால் நகுக;அதனை அடுத்து ஊர்வது அஃதுஒப்பது இல்.
|
May 19, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 620.ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.
|
May 15, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 619.தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
|
May 12, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 618.பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி.
|
May 12, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 617.மடிஉளான் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள்.
|
May 10, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 616.முயற்சி திருவினை யாக்கும் ; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
|
May 07, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 615.இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூன்.
|
May 05, 2022 |
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு.
|
May 04, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 612. வினைக்கண் வினைகெடல் ஒம்பல் ;வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
|
May 02, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 611.அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.
|
May 01, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 610,மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு.
|
Apr 28, 2022 |
குடிஆண்மை உள்வந்த குற்றம் ஒருவன் மடிஆண்மை மாற்றக் கெடும்.
|
Apr 24, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 608.மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.
|
Apr 20, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 607.இடிபுரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடிபரிந்து மாண்ட உஞற்றி லவர்.
|
Apr 19, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 606,படிஉடையார் பற்றமைந்தக் கண்ணும் மடிஉடையார் மாண்பயன் எய்தல் அரிது.
|
Apr 16, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 605,நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
|
Apr 15, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 604.குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.
|
Apr 13, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 603.மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து
|
Apr 13, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.
|
Apr 12, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 601.குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசுஊர மாய்ந்து கெடும்
|
Apr 10, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 600.உரம்ஒருவருக்கு உள்ள வெறுக்கை;அஃதுஇல்லார் மரம்மக்கள் ஆதலே வேறு.
|
Apr 08, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 599.பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூம்உம் புலிதாக் குறின்.
|
Apr 05, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 598.உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு.
|
Apr 02, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 597.சிதைவிடத்து ஒல்கார் உரவோர்; புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
|
Apr 01, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 596.உள்ளுவ தெல்லாம் உணர்வுள்ளல் ; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
|
Mar 31, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 595.வெள்ளத் தனைய மலர்நீட்டம் ; மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.
|
Mar 30, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 594.ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை.
|
Mar 29, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 593.ஆக்கம் இழந்தேம்எனறு அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்.
|
Mar 28, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,592.உள்ளம் உடைமை உடைமை;பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.
|
Mar 27, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 591.உடையார் எனப்படுவது ஊக்கம்:அஃதில்லார் உடையது உடையரோ மற்று?
|
Mar 25, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 590.சிறப்பறிய ஒன்றின் கண் செய்யற்க; செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை.
|
Mar 24, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 589.ஒற்றொன்று உணராமை ஆள்க; உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும்.
|
Mar 23, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 588.ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர் ஒன்றினால் ஒற்றிக் கொளல்.
|
Mar 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 587,மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.
|
Mar 20, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 586துறந்தார் படிவத்தர் ஆகி, இறந்தாராய்து என்செயினும் சோர்விலது ஒற்று.
|
Mar 20, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 585.கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.
|
Mar 19, 2022 |
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.
|
Mar 18, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 583.ஒற்றினான் ஒற்றிப் பொருளதெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிந்தது இல்.
|
Mar 17, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 582.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.
|
Mar 16, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 582.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.
|
Mar 13, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 581.ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
|
Mar 13, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,580.பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.
|
Mar 12, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 579.ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.
|
Mar 11, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 578.கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை கிடைத்திவ் வுலகு.
|
Mar 10, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 577.கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்;கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.
|
Mar 08, 2022 |
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர்.
|
Mar 07, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 575.கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்:அஃதின்றேல் புண்என் றுணரப்படும்.
|
Mar 06, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 574.உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்?
|
Mar 05, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 573.பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்? கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்?
|
Mar 04, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 572.கண்ணோட்டத்து உள்ளது உலகியல்;அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.
|
Mar 01, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 570,கல்லாப் பிணிக்கும் கடுங்கோல்; அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.
|
Feb 27, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 569.செருவந்த போழ்தின் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.
|
Feb 26, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 568,இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு.
|
Feb 25, 2022 |
கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்
|
Feb 23, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 566.கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி இங்கே கெடும்.
|
Feb 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 565,அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண்டு அன்னது உடைத்து.
|
Feb 21, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 564.இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.
|
Feb 20, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 563.வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
|
Feb 19, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 562.கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.
|
Feb 18, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 561.தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
|
Feb 16, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.
|
Feb 16, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
|
Feb 15, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 558,இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின்.
|
Feb 14, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 557.துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு
|
Feb 13, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 556.மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
|
Feb 12, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 555.அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.
|
Feb 11, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 554.கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
|
Feb 10, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 553.நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்.
|
Feb 09, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,552.வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.
|
Feb 08, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 551,கொலைமேற்கொண் டாரின் கொடிதே,அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.
|
Feb 07, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 550.கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.
|
Feb 06, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,549.குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று;வேந்தன் தொழில்.
|
Feb 05, 2022 |
தினம் ஒரு திருக்குறள்548,எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
|
Feb 04, 2022 |
தினம் ஒரு திருக்குறள்547.இறைகாக்கும் வையகம் எல்லாம்;அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்
|
Feb 03, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 546.வேல்அன்று வென்றி தருவது; மன்னவன் கோல்அதூஉம் கோடா தெனின்.
|
Feb 02, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,545.இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு.
|
Feb 01, 2022 |
தினம் ஒரு திருக்குறள்544,குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.
|
Jan 31, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 543.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.
|
Jan 30, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 542.வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி.
|
Jan 29, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 541.ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை.
|
Jan 28, 2022 |
தினம்தோறும் ஒரு திருக்குறள்,540.உள்ளியது எய்தல் எளிமன் மற்றும் தான் உள்ளியது உள்ளப் பெறின்.
|
Jan 27, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 539.இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
|
Jan 26, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 538.புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
|
Jan 25, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 537.அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்.
|
Jan 24, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 536,இழுக்காமை யார்மாட்டு என்றும் வழுக்காமை வாயின் அஃதுஒப்பது இல்.
|
Jan 23, 2022 |
தினம் ஒரு திருக்குறள்535.முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
|
Jan 22, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,534.அச்சம் உடையார்க்கு அரணில்லை;ஆங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
|
Jan 21, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 533.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் அறிவு.
|
Jan 20, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 532.பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
|
Jan 19, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 531.இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு.
|
Jan 18, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 530.உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
|
Jan 17, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 528.பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.
|
Jan 15, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,526.பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல்.
|
Jan 13, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,525.கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.
|
Jan 11, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,524.சுற்றத்தால் சுற்றப் பட்ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்.
|
Jan 10, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,523அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.
|
Jan 09, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,522.விருப்புஅறாச் சுற்றம் இயைபின் அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும்.
|
Jan 08, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,521.பற்றுஅற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.
|
Jan 07, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,520.நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு.
|
Jan 06, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 519.வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு.
|
Jan 05, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,518.வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.
|
Jan 04, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 517,இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
|
Jan 03, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 516.செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்.
|
Jan 02, 2022 |
தினம் ஒரு திருக்குறள் 515.அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
|
Jan 01, 2022 |
தினம் ஒரு திருக்குறள்,514.எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
|
Dec 31, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,513.அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் நன்குஉடையான் கட்டே தெளிவு.
|
Dec 30, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 512.வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.
|
Dec 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
|
Dec 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,510.தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.
|
Dec 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,509.தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.
|
Dec 25, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,508.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பைத் தரும்.
|
Dec 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,507.காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்.
|
Dec 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,506.அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர் பற்றுஇலர் நாணார் பழி.
|
Dec 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 505.பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
|
Dec 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 504.குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
|
Dec 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்503,அறியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.
|
Dec 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள்502.குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு.
|
Dec 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,501.அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப்படும்.
|
Dec 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 500,கால்ஆழ் களரின் நரிஅடும், கண்அஞ்சா வேல்ஆள் முகத்த களிறு.
|
Dec 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,499.சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் உறைநிலத்தொடு ஒட்டல் அறிது.
|
Dec 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,498.சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.
|
Dec 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,497.அஞ்சாமை அல்லால்துணை வேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின்.
|
Dec 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,496.கடல்ஒடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடாநிலத்து.
|
Dec 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,495.நெடும்புனலுள் வெல்லும் முதலை;அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.
|
Dec 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,494.எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.
|
Dec 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,493.ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.
|
Dec 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,492,முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும்.
|
Dec 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,491.தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம்கண்ட பின்அல் லது
|
Dec 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,490.கொக்கொக்க கூம்பும் பருவத்து;மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.
|
Dec 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,489.எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்
|
Dec 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,488.செறுநரைக் காணின் சுமக்க;இறுவரை காணின் கிழக்காம் தலை.
|
Dec 04, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,487.பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
|
Dec 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,486.ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து.
|
Dec 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,485.காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
|
Dec 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,484.ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.
|
Nov 30, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,483.அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்.
|
Nov 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,482,பருவத்தோடு ஒட்ட ஒழுகுதல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு.
|
Nov 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,481.பகல்வெல்லும் கூகையைக் காக்கை;இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
|
Nov 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,480,உளவரை தூக்காத ஒப்புரவு வாண்மை வளவரை வல்லைக் கெடும்.
|
Nov 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,479.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
|
Nov 25, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,478.ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை.
|
Nov 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,477.ஆற்றின் அளவறிந்து ஈக;அதுபொருள் போற்றி வழங்கும் நெறி.
|
Nov 23, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,476.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி ஆகி விடும்.
|
Nov 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,475.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.
|
Nov 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,474,அமைந்தாங்கு ஒழுகான் அளவறிவான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.
|
Nov 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,473.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.
|
Nov 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்:472,ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண் தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.
|
Nov 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,471.வினைவலியம் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
|
Nov 16, 2021 |
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்; தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு.
|
Nov 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,469.நன்று ஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை.
|
Nov 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,468.ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துப் படும்.
|
Nov 13, 2021 |
எண்ணித் துணிக கருமம் ; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
|
Nov 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,466.செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.
|
Nov 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,465.வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதுஒர் ஆறு.
|
Nov 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,464.தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.
|
Nov 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 463,ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவு உடையார்.
|
Nov 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள்462, தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதுஒன்றும் இல்.
|
Nov 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,461.அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.
|
Nov 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,460.நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்.
|
Nov 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,459,மனநலத்தின் ஆகும் மறுமை; மற்று அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.
|
Nov 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,458.மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து.
|
Nov 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,457.மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
|
Nov 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,456.மனந்தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை.
|
Nov 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,455.மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.
|
Oct 31, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,454.மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு.
|
Oct 30, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,453.மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி; இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.
|
Oct 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,452.நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும்
|
Oct 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,461,சிற்றினம் அஞ்சும் பெருமை;சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
|
Oct 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்:450,பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
|
Oct 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,முதல்இலார்க்கு ஊதியம் இல்லை;மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை.
|
Oct 25, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,448. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.
|
Oct 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,447.இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்?
|
Oct 23, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,446.தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைத் செற்றார் செயக்கிடந்த தில்
|
Oct 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,445.சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
|
Oct 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,444.தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை.
|
Oct 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,443.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைக் பேணித் தமராக் கொளல்.
|
Oct 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,442.உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.
|
Oct 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,441.அறன்அறிந்து மூத்த அறிவுடையோர் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
|
Oct 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,440.காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் எதில் ஏதிலார் நூல்.
|
Oct 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,439.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.
|
Oct 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,438,பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று.
|
Oct 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,437.செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும்.
|
Oct 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்436.தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு.
|
Oct 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,435.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
|
Oct 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,434.குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை.
|
Oct 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,433.தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
|
Oct 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,432.இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.
|
Oct 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 431.செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.
|
Oct 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,430.அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.
|
Oct 06, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,429.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்.
|
Oct 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,428.அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.
|
Oct 04, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,427.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.
|
Oct 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,426.எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.
|
Oct 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,425.உலகம் தழிஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு.
|
Oct 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,424.என்பொருள் ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுன்பொருள் காண்பது அறிவு.
|
Sep 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,423,எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
|
Sep 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,422,சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.
|
Sep 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்421.அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
|
Sep 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,420.செவியிற் சுவையுணரா வாய்உணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?
|
Sep 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,419.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது.
|
Sep 25, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.
|
Sep 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,417.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்.
|
Sep 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,416.எனைத்தானும் நல்லவை கேட்க;அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.
|
Sep 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,415.இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.
|
Sep 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,414.கற்றிலன் ஆயினும் கேட்க;அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
|
Sep 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,413.செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
|
Sep 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,412.செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
|
Sep 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள், 411.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்;அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை
|
Sep 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,410.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
|
Sep 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,409,மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.
|
Sep 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,408.நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.
|
Sep 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்407.நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் மண்மாண் புனைபாவை அற்று.
|
Sep 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,406.உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர்.
|
Sep 12, 2021 |
அதிகாரம் 41,குறள்405,கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
|
Sep 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்404.கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
|
Sep 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,403.கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின்.
|
Sep 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,402,கல்லாதான் சொல்கா முறுமுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.
|
Sep 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,401.அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
|
Sep 07, 2021 |
தாம்இன் புறுவது உலகு இன் புறக்கண்டு காமுறுவர் கற்று அறிந்தார்.
|
Sep 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,398.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து.
|
Sep 04, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,397.யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன் சாந்துனையும் கல்லாத வாறு.
|
Sep 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,396,தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.
|
Sep 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,395,உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்.
|
Sep 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,394,உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்
|
Aug 31, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,393,கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.
|
Aug 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,392,எண்என்ப ஏனைய எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு.
|
Aug 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள், அதிகாரம் 40,கல்வி,குறள்391,கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
|
Aug 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்390,கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி.
|
Aug 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,389.செவிகைப் சொற்பொருள் கும் பண்புடைய வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
|
Aug 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,388.முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்.
|
Aug 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,387.இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்குத் தன் சொல்லால் தான்கண்ட னைத்து இவ் உலகு.
|
Aug 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,386.காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
|
Aug 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 385.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு
|
Aug 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,384.அறன்இழுக்காது அல்லவைநீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு.
|
Aug 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,383.தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவற்கு.
|
Aug 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,382.அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
|
Aug 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,381.படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.
|
Aug 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,380.ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று சூழினும் தான் முந்துறும்.
|
Aug 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,379.நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லல் படுவது எவன்?
|
Aug 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,378.துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின்.
|
Aug 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,377.வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
|
Aug 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,376.பரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம.
|
Aug 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,375,நல்லவை எல்லாஆம் தீயவாம்; தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.
|
Aug 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,374.இருவேறு உலகத்து இயற்கை;திருவேரு தெள்ளியர் ஆதலும் வேறு.
|
Aug 06, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,373.நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்.
|
Aug 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,372,பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை.
|
Aug 04, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,371.ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.
|
Aug 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,370.ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.
|
Aug 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,369.இன்பம் இடையறாது ஈட்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
|
Aug 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,368.அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.
|
Jul 31, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,367.அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும்.
|
Jul 30, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,366.அஞ்சுவ தோரும் அன்னே;ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா.
|
Jul 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,365.அற்றவர் என்பார் அவாஅற்றார்;மற்றையார் அற்றாக அற்றாக அற்றது இலர்.
|
Jul 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,364.தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றஅது வாஅய்மை வேண்ட வரும்
|
Jul 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,363.வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை யாண்டும் அஃதொப்பது இல்.
|
Jul 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,362,வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும்.
|
Jul 25, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,361.அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.
|
Jul 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,360.காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.
|
Jul 23, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,359.சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச் சார்தரா சார்தரும் நோய்.
|
Jul 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,358,பிறந்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.
|
Jul 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,357,ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
|
Jul 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,356,கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி.
|
Jul 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள் ,355.எப்பொருள் எத்தன்மைத் ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
|
Jul 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,354.ஐஉணன்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
|
Jul 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,353.ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து.
|
Jul 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,352.இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சிய வர்க்கு.
|
Jul 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,351.பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணப் பிறப்பு.
|
Jul 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,350.பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக விடற்கு
|
Jul 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்;மற்று நிலையாமை காணப் படும்.
|
Jul 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,348.தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி வலைப்பட்டார் மற்றவை யவர்.
|
Jul 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,347.பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.
|
Jul 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,346, யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்
|
Jul 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,345, மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.
|
Jul 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 344. இயல் ஆகும் நோன்பிற்குஒன்று இல்லை உடைமை மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.
|
Jul 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,343.அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு.
|
Jul 06, 2021 |
தினம் ஒரூ திருக்குறள்,342.வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின் ஈண்டுஇயர் பால பல.
|
Jul 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 341.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
|
Jul 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,430.புக்கில் அமைந்தஇன்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.
|
Jul 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,339.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
|
Jul 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,338.குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு.
|
Jul 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
|
Jun 30, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,336.நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு.
|
Jun 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,335,நாச்செற்று விக்குள் மேல்வாரமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்
|
Jun 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்-334.நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.
|
Jun 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,333.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால் அற்குப ஆங்கே செயல்.
|
Jun 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,332,கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.
|
Jun 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,331.நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.
|
Jun 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள், 950.உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று அப்பால்நால் கூற்றே மருந்து.
|
Jun 23, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-949.உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.
|
Jun 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,948.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.
|
Jun 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,947.தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நொய் அளவு இன்றிப் படும்.
|
Jun 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-இழிவறிந்து உண்பான்கன் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்.
|
Jun 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-945,மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
|
Jun 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,944.அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து.
|
Jun 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,943,அற்றால் அளவறிந்து உண்க; அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
|
Jun 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
|
Jun 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-941.மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.
|
Jun 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,330.உயிர்உடம்பின் நீக்கியார் என்பர் செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
|
Jun 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-329.கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து.
|
Jun 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள், -328,நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக் கொன்றுஆகும் ஆக்கம் கடை.
|
Jun 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-327,தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது தின்னுயிர் நீக்கும் வினை.
|
Jun 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்326கொல்லாமை மேற்கொண்டு ஒழுவான் வாழ்நாள் மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று
|
Jun 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-325,நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.
|
Jun 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-324,நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.
|
Jun 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-323,ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று.
|
Jun 06, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-322.பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
|
Jun 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-321.அறவினை யாதெனின் கொல்லாமை ;கோறல் பிறவினை எல்லாம் தரும்.
|
Jun 04, 2021 |
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர்.
|
Jun 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-319.பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.
|
Jun 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-318.தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.
|
Jun 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-317,எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மாணாசெய் யாமை தலை.
|
May 31, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-316.இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.
|
May 30, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-315,அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை.
|
May 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-314,இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.
|
May 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-313.செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும்.
|
May 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-312,கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.
|
May 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள் குறள்-311,சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்
|
May 25, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-310.இறந்தார் இறந்தார் அனையர்;சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.
|
May 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-309.உள்ளிய எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.
|
May 23, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-308.இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.
|
May 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-307.சினத்தைப் பொருள் என்றுகொண்டவன்கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
|
May 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-306.சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.
|
May 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-305.தன்னைத்தான் காக்கின் சினம்காக்கா;காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
|
May 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள், குறள்-304.நகையும் உவகையும் கொல்லும் சின்னத்தின் பகையும் உளவோ பிற.
|
May 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-303.மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய பிறத்தல் அதனான் வரும்.
|
May 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,302.செல்லா இடத்துச் சினம்தீது;செல்இடத்தும் இல்அதனின் தீய பிற.
|
May 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,301.செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான்;அல்இடத்துக் காங்கில்என் காவாக்கால் என்
|
May 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-300.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.
|
May 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-299.எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
|
May 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-298.புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை வாய்மையால் காணப் படும்.
|
May 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-297.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
|
May 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-296.பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும்.
|
May 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-295.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை.
|
May 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள் ,294.உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
|
May 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-293.தன்னெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
|
May 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்-292.பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
|
May 06, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,291.வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
|
May 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,290,கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு.
|
May 04, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,289,அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.
|
May 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள், 288.அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.
|
May 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,287.களவென்னும் கார்அறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல்.
|
May 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,286.அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் காதஸலவர்
|
Apr 30, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,285,அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
|
Apr 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,284,களவின்கண் கன்றிய காதல் விளைவின்கன் வீயா விழுமம் தரும்
|
Apr 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,283.களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
|
Apr 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,282.உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
|
Apr 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,281, எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
|
Apr 25, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 280,மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
|
Apr 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,279.கணைகொடிது;யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்.
|
Apr 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 278.மனத்தது மாசாக மாண்டார் நீர் ஆடி மறைந்தொழுகும் மாந்தர் பலர்.
|
Apr 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 277.புறம்குன்றி கண்டனையர் ஏனும் அகம்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து.
|
Apr 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,276.நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.
|
Apr 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,275,பற்றுஅற்றோம் என்பார் படிற்றஒழுக்கம் எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும்.
|
Apr 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,274,தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
|
Apr 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,273,வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
|
Apr 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,272,வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்றி குற்றப் படின்
|
Apr 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,271,வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
|
Apr 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள், 270.இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலா தவர்.
|
Apr 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,269, கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு .
|
Apr 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள், 268.தன்உயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்.
|
Apr 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,267,சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
|
Apr 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,266.தவம்செய்வார் தம் கருமம் செய்வார்;மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
|
Apr 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,265.வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்.
|
Apr 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,264,ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
|
Apr 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,263,துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
|
Apr 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,262,தவமும் தவமுடையார்க்கு ஆகும்;அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது.
|
Apr 06, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,261,உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.
|
Apr 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,260,கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.
|
Apr 04, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 259,அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று.
|
Apr 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 258,செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
|
Apr 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,257.உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.
|
Apr 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்256
|
Mar 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,255,உண்ணாமை உள்ளது உயிர்நிலை;ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா அளறு.
|
Mar 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,254,அருள் அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல் பொருள் அல்லது அவ்வூன்தினல்.
|
Mar 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள், குறள்253,படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.
|
Mar 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்
|
Mar 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,251,தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.
|
Mar 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள், வலியார்முன் தன்னை நினைக்க ; தான்தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து.
|
Mar 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 249, தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.
|
Mar 23, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 248,பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்;அருள்அற்றார் அற்றார்;மற்றாதல் அரிது.
|
Mar 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,247,அருள்இலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
|
Mar 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,246,பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.
|
Mar 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,245,அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி.
|
Mar 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,244.மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்என்ப தன்உயிர் அஞ்சும் வினை.
|
Mar 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,243,அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல்.
|
Mar 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,242,நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க; பல்ஆற்றான் தேரினும் அஃதே துணை.
|
Mar 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,துறவறவியல்,துறவு, அதிகாரம் 25,அருளுடைமை,குறள்241,அருட்செல்வம் செல்வத்துள் ,..
|
Mar 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 240,வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்.
|
Mar 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 239.வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா யாக்கை பொறுத்த நிலம்.
|
Mar 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,238,வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம்பெறாஅ விடின்.
|
Mar 13, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 237,புகழ்பட வாழதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.
|
Mar 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,236,தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
|
Mar 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,235,நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.
|
Mar 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 234,நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.
|
Mar 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 233,ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்.
|
Mar 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,232, உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
|
Mar 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,231.ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
|
Mar 06, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 230,சாதலின் இன்னாதது இல்லை;இனிதுஅதூஉம் ஈதல் இயையாக் கடை.
|
Mar 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 229, இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.
|
Mar 04, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,228,ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமு டைமை வைத்திழக்கும் வன்க ணவர்.
|
Mar 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,227.பாத்தூன் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது.
|
Mar 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,226, அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன் பெற்றான் பொருள் வைப் புழி.
|
Mar 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 225.ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்;அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.
|
Feb 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,224.இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு.
|
Feb 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 223.இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள.
|
Feb 26, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 222,நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று.
|
Feb 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,221,வறியார்க்குஒன்று ஈவதே ஈகை:மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.
|
Feb 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,220.ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து.
|
Feb 23, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 219,நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு.
|
Feb 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,218.இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர்.
|
Feb 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள் குறள்217,மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்
|
Feb 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 216,பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின்.
|
Feb 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,215.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
|
Feb 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,214,ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் ; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்
|
Feb 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,213,புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற.
|
Feb 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,212,தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
|
Feb 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 211.கைம்மாறு வேண்டா கடப்பாடு;மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு.
|
Feb 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 210,அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
|
Feb 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,209,தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவிவினைப் பால்.
|
Feb 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,208.தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடியுறைந் தற்று.
|
Feb 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,207,எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.
|
Feb 10, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,206,தீப்பால தான்பிறர்கண் செய்யற்க;நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
|
Feb 09, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,205, இலன்என்று தீயவை செய்யற்க ,செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.
|
Feb 08, 2021 |
தினம் ஒரு திருகுறள்,203, அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
|
Feb 06, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,202,தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
|
Feb 05, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,201.தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
|
Feb 04, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,200.சொல்லுக சொல்லிற் பயன்உடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.
|
Feb 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 199.பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
|
Feb 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,198.அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
|
Feb 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 197.நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று.
|
Jan 31, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,196.பயன்இன்சொல் பாராட்டு வானை மகன்எனல் ; மக்கட் பதடி எனல்.
|
Jan 30, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 195.சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின்.
|
Jan 29, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,நயன்சார நன்மையின் நீங்கும் பயன்சாரப் பண்பில் சொல் பல்லார் அகத்து.
|
Jan 28, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,193.நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை.
|
Jan 27, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 192.பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது.
|
Jan 25, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,191.பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
|
Jan 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,190. ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
|
Jan 24, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 189.அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
|
Jan 22, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 188.துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைக்கொல் ஏதிலார் மாட்டு
|
Jan 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 187.பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்
|
Jan 21, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,186,பிறன் பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.
|
Jan 20, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 185, அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை பறம்சொல்லும் புன்மையால் காணப் படும்
|
Jan 19, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 184,கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்நின்று பின்நோக்காச் சொல்.
|
Jan 18, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 183,புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்.
|
Jan 17, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,181,அறன் அறிஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழிஇப் பொய்த்து நகை.
|
Jan 16, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,181.அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.
|
Jan 15, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 180.இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு.
|
Jan 14, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 179.அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு
|
Jan 13, 2021 |
தினம்ஒரு திருக்குறள் 178.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
|
Jan 12, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,177.வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் ;விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன்.
|
Jan 11, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 176.அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.
|
Jan 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 175.அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.
|
Jan 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள்.இலம்என்று வெஃகுதல் செய்யார் புலன்வென்ற புன்மையில் காட்சி யவர்.
|
Jan 08, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,173.சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.
|
Jan 07, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 172.படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுஅன்மை நானு பவர்
|
Jan 06, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 170.அழுக்கற்று அகன்றாறும் இல்லை ;அஃதில்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.
|
Jan 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,169.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.
|
Jan 03, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.
|
Jan 02, 2021 |
தினம் ஒரு திருக்குறள் 167,அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையை காட்டி விடும்.
|
Jan 01, 2021 |
தினம் ஒரு திருக்குறள்,166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூம் இன்றிக் கெடும்.
|
Dec 31, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,165.அழூக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடின் பது.
|
Dec 30, 2020 |
தினம் ஒரு திருக்குறள், 164.அழுக்காற்றின் அல்லவை செய்யார் ; இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.
|
Dec 29, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்163.அறன்ஆக்கம்வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம் பேணாது அழுக்கறுப் பான்
|
Dec 27, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,162.விழ்பேற்றின்அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பேறின் .
|
Dec 27, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,161.ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இல்லாத இயல்பு.
|
Dec 25, 2020 |
தினம் ஒரு திருக்குறள், 160.உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
|
Dec 25, 2020 |
தினம் ஒரு திருக்குறள் 159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
|
Dec 23, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்
|
Dec 22, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்157. திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று.
|
Dec 22, 2020 |
தினம் ஒரு திருக்குறள் 156. ஒருத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.
|
Dec 21, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,155. ஒருத்தாரை ஒன்றாக வையாரே;வைப்பர பொறுத்தாரைப் தாரைப் பொன்போல் பொதிந்து.
|
Dec 20, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,154. நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை போற்றி ஒழுகப் படும்.
|
Dec 18, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்153,இன்மையுள் இன்மை விருந்தொரால் ; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
|
Dec 17, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,152, பொறுத்தல் இறப்பினை என்றும் ;அதனை மறத்தல் அதனினும் நன்று.
|
Dec 16, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,151,அகழ்வாரைத்தாங்கும் நிலப்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
|
Dec 15, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,149.நலக்குரியார் யார்எனின் நாமநீர் வைப்பில் பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
|
Dec 13, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,150,அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.
|
Dec 12, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,148, பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஓன்றோ? ஆன்ற ஒழுக்கு.
|
Dec 12, 2020 |
தினம் ஒரு திருக்குறள் 147.அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள் பெண்மை நயவா தவன்.
|
Dec 12, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,146.பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
|
Dec 11, 2020 |
தினம் ஒரு திருக்குறள் 145,எளிதென இல்லிறப்பான் எய்தும்மெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.
|
Dec 10, 2020 |
குறள்144. எனைத்துணையர் ஆயினும் என்னாம்?தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல்.
|
Dec 09, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகுவார்
|
Dec 08, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,142,அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரில் பேதையர் இல்.
|
Dec 06, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்141. பிறன்பொருளாள் பெட்டோழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
|
Dec 06, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.
|
Dec 04, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல்.
|
Dec 04, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்138,நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்
|
Dec 04, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்137, ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி
|
Nov 30, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்136.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து.
|
Nov 30, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,135.அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு
|
Nov 30, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,134, மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
|
Nov 30, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,133.ஒழுக்கம் உடைமை குடிமை;இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
|
Nov 29, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,132,பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.
|
Nov 27, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,131.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிர் ஓம்பப் படும்
|
Nov 27, 2020 |
தினம் ஒரு திருக்குறள், கதம் காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைத்து.
|
Nov 26, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்129.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ; ஆறாதே நாவினால் சுட்ட வடு.
|
Nov 25, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்128,ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின் நன்றாகா ஆகி விடும்.
|
Nov 24, 2020 |
தினம் ஒரு திருக்குறள், குறள்,யாகாவார் ஆயினும் நாகாக்க ;காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.
|
Nov 23, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து
|
Nov 22, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்125.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து
|
Nov 20, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,124.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
|
Nov 19, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,123.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவித்து ஆற்றின் அடங்கப் பெறின்.
|
Nov 19, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.
|
Nov 18, 2020 |
தினம் ஒரு திருக்குறள் குறள்121.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும்.
|
Nov 17, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்120.வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
|
Nov 15, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்119.சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின்.
|
Nov 14, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,118, சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.
|
Nov 13, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்117,கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
|
Nov 12, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்116,கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின்.
|
Nov 11, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்115,கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.
|
Nov 10, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்114, தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
|
Nov 09, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்113,நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்.
|
Nov 08, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,112,செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
|
Nov 07, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்111, தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பால்பட்டு ஒழுக்கப் பெறின்.
|
Nov 06, 2020 |
தினம் ஒரு திருக்குறள் 110,எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
|
Nov 05, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்109,கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
|
Nov 04, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்108, நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
|
Nov 03, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள் 107, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு.
|
Nov 02, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்106.மறவற்க மாசற்றார் கேண்மை;துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.
|
Nov 01, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்105, உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
|
Oct 31, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,104,தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.
|
Oct 30, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,103.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.
|
Oct 30, 2020 |
வணக்கம், தினம் ஒரு திருக்குறள்,குறள்102, காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
|
Oct 28, 2020 |
வணக்கம்,தினம் ஒரு திருக்குறள்,குறள் 101, செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
|
Oct 27, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்100.இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
|
Oct 27, 2020 |
வணக்கம்,தினம் ஒரு திருக்குறள்,99,இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.
|
Oct 26, 2020 |
வணக்கம், தினம் ஒரு திருக்குறள்,குறள் 99.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.
|
Oct 25, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள் 98,சிறுமையுள் நீக்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும்.
|
Oct 24, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்,97.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பில் தலைப்பிரியாச் சொல்.
|
Oct 23, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்96,அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.
|
Oct 22, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள் 95,பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற.
|
Oct 21, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்94, துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
|
Oct 20, 2020 |
தினம் ஒரு திருக்குறள், குறள் 93,முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.
|
Oct 20, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,92.அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
|
Oct 18, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்91.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
|
Oct 17, 2020 |
தினம் ஒரு திருக்குறள், குறள் 90.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
|
Oct 16, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,89.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.
|
Oct 15, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,88.பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.use link
|
Oct 14, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,87.இனைத்துணைத்து என்பதுஒன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.
|
Oct 13, 2020 |
தினம் ஒரு திருக்குறள்.86.செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.
|
Oct 12, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,குறள்,85 . வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
|
Oct 11, 2020 |
தினம் ஒரு திருக்குறள்,84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல்
|
Oct 11, 2020 |
குறள்83,வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.
|
Oct 10, 2020 |
குறள்82, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.
|
Oct 09, 2020 |
குறள்81.இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
|
Oct 08, 2020 |
குறள்80, அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு
|
Oct 07, 2020 |
குறள் 79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்? யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
|
Oct 06, 2020 |
78.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று
|
Oct 05, 2020 |
77.என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்
|
Oct 04, 2020 |
தின் ஒரு திருக்குறள், அதிகாரம் 8 குறள் 76
|
Oct 02, 2020 |
குறள் 75,அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.
|
Oct 01, 2020 |
அதிகாரம் 8 குறள் 74
|
Sep 30, 2020 |
73.அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு
|
Sep 30, 2020 |
72.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
|
Sep 29, 2020 |
அதிகாரம் 8,குறள்,71
|
Sep 28, 2020 |
அதிகாரம் 7, மக்கட்பேறு,குறள் 70
|
Sep 27, 2020 |
குறள்69 ,ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
|
Sep 26, 2020 |
இல்லறவியல், அதிகாரம் 7,குறள்68
|
Sep 25, 2020 |
67.தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்
|
Sep 24, 2020 |
அதிகாரம் 7,குறள்66 குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
|
Sep 23, 2020 |
அதிகாரம் 7,குறள் 65.
|
Sep 22, 2020 |
குறள்64
|
Sep 21, 2020 |
அதிகாரம் 7.மக்கட்பேறு.
|
Sep 20, 2020 |
அதிகாரம் 7, மக்கட்பேறு.
|
Sep 19, 2020 |
அதிகாரம் 7,மக்கட்பேறு.
|
Sep 18, 2020 |
6.வாழ்க்கைத் துணைநலம்
|
Sep 17, 2020 |
அதிகாரம் 6, வாழ்க்கைத் துணைநலம்
|
Sep 16, 2020 |
வாழ்க்கைத் துணைநலம்
|
Sep 15, 2020 |
அதிகாரம் 6.வாழ்க்கைத் துணைநலம்
|
Sep 15, 2020 |
அதிகாரம் 6, வாழ்க்கைத் துணைநலம்
|
Sep 14, 2020 |
அதிகாரம் 6.வாழ்கைத் துணைநலம்
|
Sep 13, 2020 |
55.தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
|
Sep 12, 2020 |
54.பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.
|
Sep 11, 2020 |
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
|
Sep 10, 2020 |
52
|
Sep 08, 2020 |
அதிகாரம்6.வாழ்க்கைத் துணைநலம்
|
Sep 08, 2020 |
50
|
Sep 07, 2020 |
தினம் ஒரு திருக்குறள்
|
Sep 06, 2020 |
தினம் ஒரு திருக்குறள்
|
Sep 05, 2020 |